×

நெல்லையில் ஆட்டோ கவிழ்ந்து மின்வாரிய தற்காலிக ஊழியரான சிறுவன் பலி..!!

நெல்லை: நெல்லையில் சேரன்மகாதேவி மின்வாரிய தற்காலிக ஊழியராக இருந்த 17 வயது சிறுவன் ஆட்டோ கவிழ்ந்து உயிரிழந்தார். மின்கம்பத்தை மாற்றச் சென்றபோது ஆட்டோ கவிழ்ந்ததில் தற்காலிக மின் ஊழியரான சிறுவன் பரிதாபமாக பலியானார்.

The post நெல்லையில் ஆட்டோ கவிழ்ந்து மின்வாரிய தற்காலிக ஊழியரான சிறுவன் பலி..!! appeared first on Dinakaran.

Tags : power ,Nellai ,Cheranmahadevi Power Board ,
× RELATED மேட்டூர் அனல் மின்நிலையத்தில் உற்பத்தி பாதிப்பு..!!